யு.பி.எஸ்.சி. போன்ற சிறந்த தேர்வுகள் மூலம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று, அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார்.
சென்னையில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ...
வகுப்புக்கே வராத மாணவர்களை செமஸ்டர் தேர்வெழுத அனுமதித்தால் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுமென பி.எட் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத...
செய்யாறு அரசு கலைக் கல்லூரி கழிப்பறையில் ஏராளமான குட்டிப்பாம்புகள் நெளியும் வீடியோ வெளியாகி உள்ளது.
சுமார் 8,500 மாணவ-மாணவிகள் படித்து வரும் கல்லூரியில் கழிவறையும் அதன் சுற்றுப்புறமும் முறையாக பரா...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் சுழற்சி முறையை மாற்றி முழு நேரம் இயங்கும் முறையை அமல்படுத்தியதாக கல்லூரியின் பொறுப்பு முதல்வரை கண்டித்து விரிவுரையாளர்களு...
தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான செட் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என அத்தேர்வை நடத்தும் பொறுப்பை பெற்றுள்ள மனோன்மணி...
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்தவர் தலைக்கவசம் அணியவில்லை என்று வாகன ஓட்டிக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அவர் வயிற்றில் அடித்து...
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை பல்கலைக்கழகம் உயர்த்தியுள்ளது. இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கான எழுத்து தேர்வு கட்டணம் 150 ரூப...